பாச உறவு

பெரு. உடையப்பன்

என்னை

கருவாக்கி

உருவாக்கி

விளைத்தெடுத்ததின்

விளைவு...

இன்று

கிளைகளைத்தாங்கும்

மரமாக நான்...

கனவிலும் நினைவிலும்

நீங்கள்...